tag:blogger.com,1999:blog-37061961.post4302408088244099536..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: பிரபாகரன் மீண்டும் வந்தால் "புலி ஆதரவாளர்களே" காட்டிக் கொடுப்பார்கள்!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-27716056462454086022015-07-19T22:24:41.096+02:002015-07-19T22:24:41.096+02:00வெள்ளையர்களின் மற்றும் உலகில் உள்ள வல்லாதிக்க அரசி...வெள்ளையர்களின் மற்றும் உலகில் உள்ள வல்லாதிக்க அரசியல் அமைப்புகளின் கோட்பாடுகளை புரிந்துகொண்ட புரட்சிஇயக்கம் எந்தமாதிரியான வெளிப்படைத் தன்மைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதையும், எவற்றையெல்லாம் மறைமுகமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தமிழ் மக்களிடையே பொருளாதார மற்றும் சமூக (சாதி) ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளை ஒடுக்கும்படியான ஒரு தூய ஒழுக்கப் பண்பாட்டு அடிப்படை இல்லாமல் விடுதலைப் புரட்சிக்கான அரசியல் போராட்டமோ ஆயுதப் போராட்டமோ முழுமையான தூய ஒற்றுமையுடனும் முழு வலிமையுடனும் இயங்கமுடியாது என்பதையும், மேலும் இந்திய அரசியலின் ஆரியஇனவாதத் தன்மையையும் இந்திய அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மேற்குலக வல்லான்மையும் தமிழகத்தில் இருக்கும் திராவிட மனப்பான்மையும் தமிழர் விடுதலை அரசியலுக்கு ஏற்றதில்லை என்பதையும், எனவே தமிழகத்தில் தமிழின அரசியலுக்குரியவர்களை அறிந்து அவர்களையும் தகுந்தபடி வலுப்படுத்தி பக்கபலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் புலித் தலைவர் உணர்ந்திருக்கவில்லை.sevvelarhttps://www.blogger.com/profile/17079555603937954371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31358185727484542912015-07-15T08:04:27.936+02:002015-07-15T08:04:27.936+02:00Thank You Sir...!!!Thank You Sir...!!!SaraKhttps://www.blogger.com/profile/11466676437164787695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49817406294258541132015-07-14T12:16:04.116+02:002015-07-14T12:16:04.116+02:00//ஒரு சந்தேகம்...
ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக...//ஒரு சந்தேகம்...<br />ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக்கும் ஒரு குழு / கட்சி ஜனநாயக ரீதியிலான இன்னும் ஒரு குழுவையோ / கட்சியையோ நடத்த முடியாதா...<br />அப்படி செய்ய முடியும் என்றால் திரு.பிரபாகரன் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை...//<br /><br />இந்த ஆலோசனையை புலிகளின் தலைமைக்கு பலரும் சொல்லி இருந்தனர். புலி ஆதரவு அறிவுஜீவிகள் முதல், இந்தியா, அமெரிக்கா வரையில் நேரடியாகவே கேட்டிருந்தார்கள். ஆனால், பிரபாகரன் அந்த யோசனைக்கு சம்மதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு கூட, இராணுவத்திற்கு கட்டுப்பட்ட, முக்கியத்துவம் குறைந்த அமைப்பாக இருந்தது. பாராளுமன்ற அரசியல் பற்றி புலிகளிடம் என்றைக்குமே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. அதனை இழிவானதாக கருதினார்கள். அவர்கள் தமது பலம் ஆயுதங்களில் தங்கி இருக்கிறது என்று நம்பினார்கள். தேர்தல்களில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளை சந்திப்பதற்கு புலிகள் தயாராக இருக்கவில்லை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இருப்பினும், புலிகள் ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற அரசியலை நிராகரித்திருந்தனர் என்பது யதார்த்தம்.<br /><br />அவ்வாறான ஒரு இராணுவவாத இயக்கம், அரசியல் கட்சி ஒன்றை உருவாக்காமல் இருந்தது வியப்பில்லை. வரலாற்றில் ஒரேயொரு தடவை. மாத்தையா தலைமையில் "மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்யப் பட்டது. பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை காலத்தில் சில காலம் இயங்கியது. மீண்டும் போர் தொடங்கியவுடன் அதன் செயற்பாடுகள் நின்று விட்டன. பிற்காலத்தில் மாத்தையாவும், அவரது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். அதன் பிறகு அரசியல் கட்சி பற்றிய பேச்சை யாரும் எடுக்கவில்லை. <br /><br />ரணிலுடனான சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், பழைய அரசியல் கட்சியை புதுப்பிக்குமாறு மத்தியஸ்தர்கள் கேட்டிருந்தனர். ஆனால், புலிகள் அதை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். கூட்டணி, டெலோ, ஈபிஆர்எல்ப் ஆகிய கட்சிகளில் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை தெரிந்தெடுத்து, மேலதிகமாக "நேரடியான" புலி ஆதரவு அறிவுஜீவிகளையும் ஒன்று சேர்த்து தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறுகள் தங்களைப் பாதிக்காது என்று புலிகள் நம்பி இருக்கலாம். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-64143195715576205792015-07-14T09:41:15.768+02:002015-07-14T09:41:15.768+02:00ஒரு சந்தேகம்...
ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக்க...ஒரு சந்தேகம்...<br />ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக்கும் ஒரு குழு / கட்சி ஜனநாயக ரீதியிலான இன்னும் ஒரு குழுவையோ / கட்சியையோ நடத்த முடியாதா...<br />அப்படி செய்ய முடியும் என்றால் திரு.பிரபாகரன் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை...SaraKhttps://www.blogger.com/profile/11466676437164787695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69401532106452722722015-07-13T19:25:43.066+02:002015-07-13T19:25:43.066+02:00ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு ...ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . . <br /><br />ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . . <br /><br />இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . . <br /><br />ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். . . <br /><br />இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலச்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. . . www.tgte-icc.org<br /><br />அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள். . இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். . . எனவே தயவு செய்து பகிருங்கள். . . <br />.<br />இப்படிக்கு உங்களில் ஒருவன்Anonymoushttps://www.blogger.com/profile/02581016670316861323noreply@blogger.com