tag:blogger.com,1999:blog-37061961.post3863409572143803046..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-19289072541928955942010-11-04T09:01:25.101+01:002010-11-04T09:01:25.101+01:00வாழ்த்துக்களுக்கு நன்றி, ரஜின்.வாழ்த்துக்களுக்கு நன்றி, ரஜின்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33152889969716612252010-11-04T07:02:34.300+01:002010-11-04T07:02:34.300+01:00சகோ கலையரசன் அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப ...சகோ கலையரசன் அவர்களே.<br />தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.<br />இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.<br /><br />நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் <br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67458511708446636702010-11-02T13:15:18.677+01:002010-11-02T13:15:18.677+01:00கிரிமினல்கள் எல்லா சமூகங்களிலும் தான் இருக்கிறார்க...கிரிமினல்கள் எல்லா சமூகங்களிலும் தான் இருக்கிறார்கள். மொரோக்கோ சமூகத்தினர் மத்தியில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப பாடசாலைக் கல்வியுடன் இடைநிறுத்துபவர்கள் அதிகம். அவர்கள் வாழும் பகுதிகளில் வசதிக் குறைபாடு இருக்கிறது. இத்தகைய பிரச்சினைகளை அரசு தீர்க்கவில்லை. அதனால் பின்தங்கிய சமூகத்தில் இருந்து கிரிமினல்கள் உருவாகுவதை தடுக்க முடியாது. அறுபது வருடங்களுக்கு முன்னர், பெரும்பான்மை ஐரோப்பியர்கள் வறுமையில் வாடினார்கள். அதனால் அன்று ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் "வெள்ளையின கிரிமினல்களின் பிரச்சினை" இருந்தது. இன்று வெள்ளையின சமூகத்தின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதால், கிரிமினல்கள் உருவாவது குறைவு. ஆனால் இன்றைக்கும் வெள்ளையினத்தவர் மத்தியில் நிறைய மாபியா கிரிமினல்கள் உண்டு. ரோமானியா, முன்னாள் யூகோஸ்லேவியா, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் வெள்ளயினத்தவர்களும் மொரோக்கோ, அல்ஜீரியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கிரிமினல் வேலைகள் செய்கின்றனர். <br />அவர்களைக் காட்டி, வெள்ளையினத்தவர்கள், அல்லது கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்று கூற முடியுமா? கிரெடிட் கார்ட் மோசடி, குழு வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் பற்றி அடிக்கடி பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்தி வரும். அதற்காக தமிழர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்று கூற முடியுமா? மொரோக்கோ, அல்ஜீரிய சமூகங்களிலும் ஒரு சிறிய தொகையினர் மட்டுமே கிரிமினல்கள். பெரும்பான்மையானோர் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் தான்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-35881561915008715062010-11-02T12:44:29.600+01:002010-11-02T12:44:29.600+01:00""பாசிஸ்ட்கள் மிகத் தந்திரமாகத் தான் காய...""பாசிஸ்ட்கள் மிகத் தந்திரமாகத் தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவின் பெரிய சிறுபான்மை இனமான இஸ்லாமியரை ஒடுக்குவது தான் கடினமான காரியம். மற்றவர்களை இலகுவாக மூட்டை கட்டி, அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி விடலாம்.""<br /><br />நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும்.... இங்கு ஹெர்ட் வில்டர்ஸ் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மக்கள் மனதை மாற்ற காரணமே morocco மற்றும் algerian செய்கின்ற கிரிமினல் வேலைகள் தான் காரணம் என்று கூறுவது ???Pradeep.Pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37037723955261968262010-11-02T11:14:52.257+01:002010-11-02T11:14:52.257+01:00//முஸ்லிம்களையோ அல்லது எவரையுமோ வெறுத்து கிறிஸ்துவ...//முஸ்லிம்களையோ அல்லது எவரையுமோ வெறுத்து கிறிஸ்துவை அன்பு செய்ய முடியாது.//<br /><br />முற்றிலும் உண்மை. தங்களைப் போல புரிந்துணர்வு கொண்டவர்கள் மிகக் குறைவு என்பது சமூக யதார்த்தம்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-23665361786656019552010-11-02T10:56:26.435+01:002010-11-02T10:56:26.435+01:00//ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களை மட்டும் தான் பிடிக...//ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களை மட்டும் தான் பிடிக்காது. எங்களோடு எப்போதும் பாசமாகத் தான் இருக்கிறார்கள்.//<br /><br />ஆச்சரியமாக இருக்கின்றது. பிரமைக்குள் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். முஸ்லிம்களையோ அல்லது எவரையுமோ வெறுத்து கிறிஸ்துவை அன்பு செய்ய முடியாது. <br /><br />காந்தியின் கூற்றின் காரணத்தை அவர்கள் நினைவிற் கொள்வது நன்று:<br />"I like your Christ, I do not like your Christians. Your Christians are so unlike your Christ."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3101762939844454302010-11-02T08:27:12.559+01:002010-11-02T08:27:12.559+01:00இது ஒன்றும் தவறான மேற்கோள் அல்ல. எத்தனையோ பேர் அப்...இது ஒன்றும் தவறான மேற்கோள் அல்ல. எத்தனையோ பேர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடமே நேரடியாக கூறியிருக்கிறார்கள். "ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களை மட்டும் தான் பிடிக்காது. எங்களோடு எப்போதும் பாசமாகத் தான் இருக்கிறார்கள்." என்பன போன்ற கருத்துகளை தமிழ் ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-35960149785484946182010-11-02T02:39:39.082+01:002010-11-02T02:39:39.082+01:00//நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், கிறிஸ்தவர்களாக இரு...//நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அதனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.//<br /><br />கிறிஸ்தவ விசுவாசம் எந்த மனிதனையோ, சக்திகளையோ நம்பி உருவானதல்ல. இது கிறிஸ்துவை மாத்திரம் நம்பி உருவானது. உங்கள் மேற்கோள் ஆதாரமற்றது.Anonymousnoreply@blogger.com