tag:blogger.com,1999:blog-37061961.post3845719569704673648..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-79401441447341725892017-05-21T13:17:11.962+02:002017-05-21T13:17:11.962+02:00
This question was posted on 24.04.2013. Non had t...<br />This question was posted on 24.04.2013. Non had the guts to respond. Is it justice Is it far? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56513701721823516242013-04-24T11:10:16.687+02:002013-04-24T11:10:16.687+02:00பங்களாதேஷ் என்றொரு நாடு உண்டு. அங்கு இந்துக்கள் என...பங்களாதேஷ் என்றொரு நாடு உண்டு. அங்கு இந்துக்கள் என்றொரு மக்கள் பிரிவு உண்டு. நவகாளி துவங்கி யாக்யாக்கான் ....... இன்று வரை அங்குள்ள இந்துக்கள் படும்பாட்டை குறித்து ஒரு கட்டுரை கூட வலைதளத்தில் இல்லையே என ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1686386024253883002010-05-28T19:08:24.843+02:002010-05-28T19:08:24.843+02:00I was reading an article regarding this attack (al...I was reading an article regarding this attack (alternate press). They quoted about black water involvement(besides the Pakistani Taliban commanders comment).<br /><br />//நானும் ஒரு முஸ்லீம் என்ற முறையிலே கேட்கிறேன் அவர்களுக்கு என்னதான் வேண்டும்//<br />To Brother bigman,<br /> Every muslims have this question. May be we are living in a safer place where we are able to write these type of comments. Also whatever the media is reporting is not 100% true. When you talk to any Pakistan or Afghan citizens they are telling a different stories.Pebblehttps://www.blogger.com/profile/08243888514543915869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44272011559335305282009-03-05T15:31:00.000+01:002009-03-05T15:31:00.000+01:00அன்பு நண்பர் bigman, உங்களுடைய பின்னோட்டத்திற்கு ...அன்பு நண்பர் bigman, உங்களுடைய பின்னோட்டத்திற்கு நன்றி. பாகிஸ்தான் சம்பந்தமான இந்தப் பிரச்சினையை ஒரு கோணத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியாது. வாசிரிஸ்தான் மாகாணம் ஆப்கான் தாலிபானுக்கு அடைக்கலம் வழங்கி ஆதரவளித்து வந்துள்ளது. அவர்களது போராட்டம் தங்களது போராட்டம் என்ற ஒற்றுமையை தோற்றுவித்தது. இந்தப் பிரச்சினையில் அங்குள்ள பழமைவாதிகள், மதத்தலைவர்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோர் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் நீண்டகாலம் தமது மக்கள் மீது மதம் என்ற போர்வையின் கீழ் அரசியல் அதிகாரம் செலுத்தியவர்கள். தற்போது ஒரு பக்கம் அமெரிக்காவும், மறுபக்கம் பாகிஸ்தான் அரசும் அந்த அதிகார மையத்தை அகற்றி, நவீன அரசு அமைப்புக்குள் கொண்டு வர பாடுபடுகின்றன. அதற்கு எதிரான போராட்டம் தான் தாலிபானுடையது. அதாவது பழமைவாதிகள் தமது அதிகாரத்தை தக்க வைக்க நடத்தும் போராட்டம். இதற்காக அவர்கள் இஸ்லாம் என்ற மதத்தை தமக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-11673951735616101022009-03-05T08:31:00.000+01:002009-03-05T08:31:00.000+01:00சகோதரர் கலையரசன் நான் உங்களுடைய ஒவ்வொறு கட்டுரையயு...சகோதரர் கலையரசன் நான் உங்களுடைய ஒவ்வொறு கட்டுரையயும் படிப்பேன். இந்த கட்டுரையும் அருமை.<BR/>//பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் மாகாணத்தில் வாழும் பஷ்டூன் பழங்குடியின உறுப்பினர்களை கொண்ட, பைதுல்லா மசூத் தலைமை தாங்கும், தாலிபான் அமைப்பு தான் இந்த தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகின்றது. பாகிஸ்தான் அரசு மட்டுமல்ல, ஆங்கிலேய காலனிய அரசால் கூட பூரணமாக அடிபணிய வைக்க முடியாத வாசிரிஸ்தான் பழங்குடியினத்தவர்கள் மத்தியில் பத்துக்கும் குறையாத தாலிபான் குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றை "ஷூரா" என்ற நாற்பது பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை சபை தலைமை தாங்குகிறது. அதன் தலைவராக பைதுல்லா மசூத் தெரிவான பின்னர் தான் தாலிபான் போராட்டம் சூடுபிடித்தது.//<BR/><BR/>நானும் ஒரு முஸ்லீம் என்ற முறையிலே கேட்கிறேன் அவர்களுக்கு என்னதான் வேண்டும். எதற்க்காக அப்பவிகளை கொள்ளவேண்டுன். இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளதா..??haqhttps://www.blogger.com/profile/03068797546637826072noreply@blogger.com