tag:blogger.com,1999:blog-37061961.post3601258578415891636..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-50440119538855661022013-07-03T14:34:39.354+02:002013-07-03T14:34:39.354+02:00”நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மனிதரை நின...”நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மனிதரை நினத்து விட்டால்” என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கும் ஒவ்வொரு “விழா நாளும்” வேடிக்கை நாட்கள்தானோ ?<br />தலைவர்கள் சாகும்வரை பதவியிலேயே இருந்துவிட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே சென்று விடுவதும் ஒரு காரணமோ? அவர்களது பொது வாழ்வுக்கு வயது உச்சவரம்பு கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீர வாய்ப்புக் கிடைக்குமோ ? Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55591110313758669232011-08-18T02:46:51.493+02:002011-08-18T02:46:51.493+02:00தமிழகத்தில் செங்கல் சூளைகளில் அடிமைகள் உண்டு தான்....தமிழகத்தில் செங்கல் சூளைகளில் அடிமைகள் உண்டு தான். ஆனால் படித்த ஒரு வர்கத்தை பிபிஒ என்ற பெயரில் நவீன அடிமைகளாக உருவாக்கி வருகின்றனர். அவர்கள் நிலை வெளியில் வர இன்னும் பல காலங்கள் ஆகலாம்... தமிழ்கத்தை பொறுத்த்வரை ஏழைக்ளுக்கும் தலிதுகளுக்கு இருக்க்கும் ஏக்கம் தாக்கம் படித்தவர்களிடம் இல்லை என்பதை குறிப்பிட வேண்டியதே. ஒரு கழிவறை சுத்தம் செய்பவர் ஒரு நாள் 3 மணி நேர வேலைக்கு 300 ரூ தந்தால் வேலைக்கு வருவேன் இல்லை என்றால் இல்லை என்று சொல்ல இயலும் போது படித்தவன் 1000-3000 க்கு அடிமை வேலை செய்ய தயங்குவது இல்லை.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-85639923261517644242008-11-19T07:13:00.000+01:002008-11-19T07:13:00.000+01:00இந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வ...இந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிமை என்று வரும்போது கோவில்களில் காணப்பட்ட தேவதாசி முறை கூட அடிமைமுறைதானே. அவர்கள் திருமணம் செய்ய கூடாது. ஆண்களின் போக பொருள்களாகவே நடத்தப்பட்டனர். சரி அது கூட தற்போது ஒழிக்க பட்டு விட்டது போல் ஆகி விட்டது எனக்கூறினாலும். பல செங்கல் சூளைகளில், பல தீப்பெட்டி, வெடிமருந்து தொழில் சாலைகளில் இன்னமும் தொடர்கிறது பாதுகாப்பற்ற முறைகளில் இன்னமும் தம் இன்னுழப்பை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.<BR/><BR/>அடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே. இம்முறை ஒழிய கடுமையான சட்டங்கள் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும். அப்படி தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் <B>தவறு செய்தவர் ( அடிமையாக வைத்திருந்தவர்) தீவிரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.</B>Che Kalirajhttps://www.blogger.com/profile/00709289782148848187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29199707619634816962008-10-19T08:42:00.000+02:002008-10-19T08:42:00.000+02:00well written. i must read this book. ur writeups r...well written. i must read this book. ur writeups r good.<BR/><BR/>Abilash<BR/>Chennaiஆர். அபிலாஷ்https://www.blogger.com/profile/00854904987783184700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-60416883279322582872008-10-12T19:42:00.000+02:002008-10-12T19:42:00.000+02:00இந்தக் கட்டுரை நெஞ்சைப்பிழிகிறது.இந்தியா ஒளிர்வதாக...இந்தக் கட்டுரை நெஞ்சைப்பிழிகிறது.இந்தியா ஒளிர்வதாக அரசியல் பிசாசுகள் சொல்வதும், பத்திரிக்கைப் பூசாரிகள் ஓதுவதும், ஒரு விரக்தியான மனநிலையேத் தருகிறது. இந்தியா முழுவதிலும் இதே நிலைமைதான் உள்ளது. ஏன், மத்தியதர மத்திய குடும்பங்கள் வரை இதேப் போராட்டம் தான் உள்ளது.<BR/>இவர்கள் கல்வி,திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காக, கடன் பட்டு அந்தக் கடனைக் கட்டுவதற்காகவே, ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள். நீதிமன்றங்கள் போன்ற பகாசுர நிறுவனங்களும், வட்டிக்கட்டத்தவறும் போது வருகின்ற வழக்குகளை சாட்சிகள் அடிப்படை என்று விசாரித்து, டிகிரி செய்கிறார்கள். மக்கள் வட்டிக் கட்டிக் கட்டியே சாகிறார்கள். என்று தீரும் இந்த அடிமையின் மோகம் ?????????<BR/><BR/>அறிவுடைநம்பி.புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.com