tag:blogger.com,1999:blog-37061961.post3572869975017577220..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தேசியவாதம் சோறு போடாது! "பிரதிநிதித்துவம்" ஒரு முதலாளித்துவ கொள்கை!! Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-59098591855125725212015-01-06T11:19:44.992+01:002015-01-06T11:19:44.992+01:00மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு என்பது...மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு என்பது, சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு அமைப்பிற்கும் தேர்தல் நடத்தப் பட வேண்டும். சிறிய அளவில் உள்ளூராட்சி சபைகள் மட்டுமல்ல, பாடசாலைகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் இடம்பெற வேண்டும். ஒரு பாடசாலை/கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும். ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்களிக்க வேண்டும். அவற்றிற்கு தேர்தல் நடக்க வேண்டும். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22187903845801495782015-01-06T06:34:23.820+01:002015-01-06T06:34:23.820+01:00"மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற..."மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற்றுவிப்பது எமது கடமை ஆகும். மக்களுக்கு பிரதிநிதிகள் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு முறை வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்"//அண்ணா கொஞ்சம் புரியும்படி விளக்கவும்vimmyhttps://www.blogger.com/profile/03623963653694553183noreply@blogger.com