tag:blogger.com,1999:blog-37061961.post3310808012735241429..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: வேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்லை Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-30813303599566520662014-12-22T03:39:41.182+01:002014-12-22T03:39:41.182+01:00////
//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகி...////<br /><br />//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//<br /><br />இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:<br /><br />//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//<br /><br />////<br /><br /><br />நீங்கள் சொல்லுவது தவறாகும். எனது எழுத்துக்கு ஒருவன் பணம் கொடுக்க தயாராக இருக்கும் போது அவனுக்காக எழுதினால் என்ன தவறு? அதற்காக எனது கொள்கையை விட்டு கொடுத்துத்தான் எழுதுவேன் என்று கூற நீங்கள் யார்? எனது கொள்கையை எழுத அவன் பணம் கொடுக்கும்போது அதை நான் பயன்படுத்த தயாராக உள்ளேன். நீங்கள் இலவசமாக எழுதுகிறீர்கள் என்பதற்காக நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நான் பணம் வாங்கி எழுதுகிறேன் என்பதற்காக இலவசமாக எழுதவில்லை என்று அர்த்தம் இல்லை. மற்றும் அவனின் கருத்தை மட்டும் பிரதிபலிக்கிறேன் என்று அர்த்தமும் அல்லdrogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.com