tag:blogger.com,1999:blog-37061961.post2631679958472237424..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: பாக்தாத் பேரழகிகள் விற்பனைக்கு!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-62231745594883972052017-05-21T13:03:18.928+02:002017-05-21T13:03:18.928+02:00 how to write in tamil ? Nhm writer does not work ... how to write in tamil ? Nhm writer does not work properly.Any other tools.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91479199715359075992011-08-29T15:25:59.247+02:002011-08-29T15:25:59.247+02:00ராஜ நடராஜன் கூறியது. உண்மை யுத்தத்திற்க்கு முன்பு ...ராஜ நடராஜன் கூறியது. உண்மை யுத்தத்திற்க்கு முன்பு ஈராக்கில் வேலை பார்த்தவர்கள் மூலம் நான் அறிந்தது மது சட்டபூர்வமாக அனுமதிக்கபட்டு கடைகளில் விற்பனை செய்யபட்டன. வெளிநாட்டவர்களுக்கு மட்டுமான கடையில் வெளிநாட்டவர்கள் லண்டன் மது பானங்கள் வாங்க கூடிய வசதிகள் இருந்தன. பாலியல் தொழிலில் முறைபடி அனுமதியில்லாவிட்டாலும் இந்தியாவில் நடை பெறுவது போல் நடை பெற்றது. சதாமை பற்றி எல்லோரும் கூறும் ஒரு நல்ல விடயம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒடுக்கி வைத்திருந்தார். அமெரிக்கா தனது சுயநலத்திற்காக மதவாதிகளுடன் கைகோர்த்தது.Tsri1https://www.blogger.com/profile/15198176401999558164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59685796830226995332011-08-29T08:49:41.424+02:002011-08-29T08:49:41.424+02:00///இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வந்தது. பெண்கள்...///இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வந்தது. பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப் பட்டது. தற்போது சட்டத்திற்குப் புறம்பான விவாகரத்துகளும், கௌரவக் கொலைகளும் மலிந்து விட்டன. ///<br /><br />ஷரீயா சட்டங்கள் நம்மை பாதுகாக்கவே என்பது இன்னும் வெளியுலகால் புரிந்து கொள்ளப் படவில்லை. நான் இப்போது ஈராக்கில் இருக்கிறேன். இங்குள்ள நிலமையை வைத்து சொல்கிறேன். இந்தக் கட்டுரை சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலமையில்தான் ஈராக் இருக்கிறது.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3563478367111909662011-08-29T01:34:32.668+02:002011-08-29T01:34:32.668+02:00வணக்கம் நண்பரே!!!!!!!!.
வருத்தப் பட வேண்டிய விஷயம்...வணக்கம் நண்பரே!!!!!!!!.<br />வருத்தப் பட வேண்டிய விஷயம்.ஒரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இயற்கை வளங்களுக்காக் மத ப்பூச்சுடன் நடத்தப் படுகிறது.இயற்கை வள சுரண்டலோடு பெண்களின் மீதா பாலியல் சுரண்டலும் இன்னும் நடக்கிறது என்பது நிஜம்.ஈராக்கில் மட்டுமல்ல் ஈழம் உட்பட்ட ஆக்கிரமிப்பில் உள்ள ஒவொரு இடத்திலும் இது நட்க்கிறது .<br />என்ன செய்வது ஊடகங்கள் கட்டியமைக்கும் பிம்பமே உண்மையாகிறது.இனையம் இருப்பதல் உண்மை கொஞ்சம் வெளியே வருகிறது.<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3061808561104808412011-08-29T00:48:27.999+02:002011-08-29T00:48:27.999+02:00//1991 வளைகுடா யுத்தத்திற்கு முன்னர், சதாம் ஆட்சிக...//1991 வளைகுடா யுத்தத்திற்கு முன்னர், சதாம் ஆட்சிக் காலம், ஈராக் பெண்களின் பொற்காலம் ஆகும்.//<br /><br />யுத்த காலத்திற்கு முன்பு ஏனைய அரேபிய நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு ஈராக் மக்களின் வாழ்க்கையும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.ஆனால் மதுவும்,மாதுவும் ஈராக்கிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்பதை வளைகுடா யுத்தத்தில் ஈராக் வழியாக இந்தியா சென்றவர்களின் அனுபவங்களை சொல்லக் கேட்டிருக்கின்றேன்.<br /><br />சர்வாதிகாரத்தின் ஆட்சியாக இருந்த போதும் (வளைகுடா மன்னராட்சி ஒன்றும் இதற்கு குறைந்ததல்ல)அரேபிய கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டது என்பதும் சதாம் ஹுசைன் ஆட்சியின் மறுபக்கம் தொடர்ந்த போர் அழுத்தங்களாலும்,ஹுசைனின் போர் குணத்தாலும் பின் தள்ளப்பட்டு விட்டன.ஏனைய அரேபியர்களை விட ஈராக்கியர்கள் நட்பு உணர்வு கொண்டவர்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com