tag:blogger.com,1999:blog-37061961.post2321530613441237450..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37061961.post-74458786196172266122010-06-27T20:40:26.030+02:002010-06-27T20:40:26.030+02:00i have read all your posts. those are very informa...i have read all your posts. those are very informative. thank you for that sir.<br /><br />And one small correction water is not by meera nair, it's by deepa mehta.ஜான்https://www.blogger.com/profile/14134687854135212195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78749339595841815552010-06-23T17:49:06.274+02:002010-06-23T17:49:06.274+02:00//நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எ...//நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.//<br />True. I do search. <br />please share if u know <br /><br />Thank you for the information 'water' movieAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29392598097199934842010-06-23T16:50:28.756+02:002010-06-23T16:50:28.756+02:00//could you tell me the evident that they were for...//could you tell me the evident that they were forced to adultry,//<br /><br />Please watch the movie "Water" by Meera Nair.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76993597257135291152010-06-23T16:21:54.607+02:002010-06-23T16:21:54.607+02:00நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்...நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31991809501268155412010-06-23T11:04:06.613+02:002010-06-23T11:04:06.613+02:00For further study/clarification, could you tell me...For further study/clarification, could you tell me the evident that they were forced to adultry, particularly after husband death and bramin's sex with virgin?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7409054535499765952010-06-23T07:24:36.853+02:002010-06-23T07:24:36.853+02:00அனானி நண்பரே, இந்து மதத்தை பற்றி எந்த அளவுக்கு தெர...அனானி நண்பரே, இந்து மதத்தை பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறாத பெண்கள் விபச்சார விடுதிகளில் சேர்க்கப்பட்டார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் புது மணப்பெண்ணுடன் உள்ளூர் பிராமணன் தான் முதன் முதலாக உடலுறவு கொள்ள வேண்டும். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், நாயர் சாதியினர் மத்தியில் அந்த வழக்கம் இருந்தது. இது போன்ற விசித்திரமான மதக் கட்டுப்பாடுகள் உலகில் இந்து மதத்திற்குள் மட்டுமே காணப்பட்டன.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25262652502794745312010-06-23T06:08:35.923+02:002010-06-23T06:08:35.923+02:00Hindu religion did not promote prostitution. We ca...Hindu religion did not promote prostitution. We cannot conclude when a few Hindus commit adultry.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12970890737531226342010-06-21T15:08:37.951+02:002010-06-21T15:08:37.951+02:00இந்தியன், தேவதாசிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப் பட்...இந்தியன், தேவதாசிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப் பட்டத்தை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். தேவதாசிகள் வசித்த குடியிருப்பு கோயிலுக்கு அருகிலேயே இருந்தது. அது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பிரபுக்கள், தர்மகர்த்தாக்கள், பூசாரிகள் அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்தது. அப்படி வரும் ஆண்கள் நடனத்தை மட்டும் கண்டு ரசிக்க வருவதில்லை. தமது காமப்பசியை தீர்த்துக் கொள்வது பிரதான நோக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்திற்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? மும்பை சிவப்பு விளக்கு பகுதி போல அனைவருக்கும் தெரிந்த இடத்தில் இருந்தால் தான் அதனை விபச்சார விடுதி என்று அழைப்பீர்களா? <br /><br />மேலும் இந்து மதத்திற்குள் "வரலாறு காணாத புரட்சி" ஏற்பட்டு, அதன் காரணமாக தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதைப் போல பேசுகின்றீர்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் தோன்றிய மதச்சார்பற்றவர்களும், மத சீர்திருத்தவாதிகளும், பிரிட்டிஷ் ஆட்சியாளரும் சேர்ந்து தேவதாசி வழக்கத்திற்கு எதிராக போராடினார்கள். அப்போது பார்ப்பனர்களும், இந்து மத பற்றாளர்களும் தேவதாசி முறையை தடுப்பது பெரும் பாவம் என்று வாதாடினார்கள். அவர்களைப் பொறுத்த வரை அது தெய்வ நிந்தனை. இன்றைக்கு இருப்பவர்கள் ஜீன்ஸ் போடும் நவீன இந்துக்கள். அவர்களது மதத்தில், பிரிட்டிஷ் கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம் கலந்துள்ளது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37780802407215780882010-06-21T08:02:22.270+02:002010-06-21T08:02:22.270+02:00தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்...தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது "மகாராஜா"க்களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதற் தொண்டு இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.<br /><br />யார் சார் உங்களுக்கு சொன்னது இந்து மதம் 'தேவதாசி' என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது என்று?Indiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20890988145487461672010-06-19T07:30:09.571+02:002010-06-19T07:30:09.571+02:00யார் சொன்னது விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்று, ப...யார் சொன்னது விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்று, போங்க சார் நீங்க வேற,shafiqnoreply@blogger.com