tag:blogger.com,1999:blog-37061961.post2251457648328401848..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-37061961.post-35162390659590086552016-06-23T13:49:06.113+02:002016-06-23T13:49:06.113+02:00கலையரசன் அவர்களே நான் கலையகத்திற்கு புதியவன். யார்...கலையரசன் அவர்களே நான் கலையகத்திற்கு புதியவன். யார் இந்த ஆரியர்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தனர். திராவிட நாகரிகமான சிந்துசமவெளி நாகரீகத்தினை வட இந்தியர்கள் ஆரிய நாகரீகம் என்று குறிப்பிடுகின்றனர். அதற்க்கு சான்றுகள் இல்லை என்பது தெரியும். அங்கு கிடைத்திட்ட எழுத்துருக்கள் சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது கிடையாது. மேலும் தமிழ்நாட்டிலே திருநெல்வேலியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு சிந்துசமவெளி நாகரிகம் திராவிடத்தொடு தொடர்புடையது என்று கூறுகிறது ஆரியர்களின் வரலாறு முழுமையாக தெரிய வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/01290058849227286529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83861661817302822842011-11-05T15:40:43.974+01:002011-11-05T15:40:43.974+01:00Anonymous said...
//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒ...Anonymous said...<br />//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். // //இப்படித்தான் ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள். ஆன் இகுர் ல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? அத்தோடு குர் ஆன் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் எச்சம் தானே. இந்துக்களைப் போன்று தனியான வேத நூல் இருந்தால் நீங்கள் பெருமையடிக்கலாம்.// <br /> பைபளின் எச்சம் அல்ல குரான் . பழைய விவிலியத்தின் COPY+PASTE=BIBLE..... //குர் ஆன் இல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? // <br />அய்யா இப்படி மொக்கையா சொல்லாதிர்கள் ,பிழை இருந்தால் ஆதாரத்துடன் காட்டுங்களேன் .......Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-9658940128854241522011-11-05T15:16:56.806+01:002011-11-05T15:16:56.806+01:00Sundar sharma said: பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்தவர்...Sundar sharma said: பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்தவர்கள் - http://www.bible.ca/tongues-encyclopedia-pentecostal-preachers.htm , http://www.bible.ca/tongues-kundalini-shakers-charismastics.htm எவ்வாறு கிறிஸ்தவர்களால் வேறேபடுத்தப்படுகிறார்கள் என்பதை மேலுள்ள இணைப்பில் பார்க்கவும்//<br />கிறிதுவத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் அந்த மதத்துக்கு பொதுவான பெயர் கிறித்துவம் ( CHRISTIANITY)<br />தான். SUNDER SHARMA சொல்வது திரிக்கப்பட்ட உண்மை ...மேலும் கிறித்துவமும் ,ரோமன் கதொலிக்கமும் வேவேரானவை அல்ல ......உண்மையில் அவருக்கு அதைப்பற்றிய KNOWLEDGE<br />குறைவாகவே இருக்கிறது <br />--Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-85106727197087088432011-05-15T19:23:44.299+02:002011-05-15T19:23:44.299+02:00சில குறிப்புகள்:
ஜோசுவா என்பது எபிரேயப் பெயர். அவர...சில குறிப்புகள்:<br />ஜோசுவா என்பது எபிரேயப் பெயர். அவர் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு வாழ்ந்தவர். இயேசு என்பது அதே பெயரின் கிரேக்க அல்லது அரமேய மொழிபெயர்ப்பு என்று கருதப்படுகிறது.<br />ஜோன் பட்மொஸ் தீவில் மறைந்து வாழ்ந்ததாக அல்ல நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்ததாகவே நம்பப் படுகிறது.<br />அவரது வெளிப்பாடு (வேதாகமத்தின் கடைசி நூல்) சித்திர மொழியில் இருப்பதால் விளங்கிக் கொள்வது சிரமம். ஆனால் கிறிஸ்தவத்தினர் கூறும் இயேசுவின் 2ம் வருகை பற்றிய பல குறிப்புகள் அங்கே உண்டு.<br />இது கிறிஸ்தவர்களிற்கு முக்கியமான<br />புத்தகம்.<br />முதலாவது பாப்பரசரான பீட்டர் திருமணமானவர். ஆனால் அவர் முடி சூடா மன்னனாக இருக்கவில்லை. அக்காலத்தில் கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்டவர்களின் மதம். 3ம் நூற்றாண்டின் பின்னரே அரசர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர்.<br />பீட்டர் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது.<br />பொதுவான இக்கட்டுரையின் கருத்துக்களோடு எனக்கு முரண்பாடில்லை. சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளேன். அவ்வளவே.Prithiviraj kulasinghanhttps://www.blogger.com/profile/15899411508678919419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78431876028129724052011-05-11T22:50:20.260+02:002011-05-11T22:50:20.260+02:00//நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்
ஜேசு நாதர் பேசி...//நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்<br />ஜேசு நாதர் பேசிய அரமிக் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லையெனவும்<br />அதனால்த்தான் கிரேக்கமொழியில் எழுதப்பட்டது என்று வரலாறாம்<br />கட்டுரை நன்றாக செல்கிறது ...<br />நீங்கள் என்ன மதம் அறிய ஆவல் ........//<br /><br />ராஜதுரை குணசீலன், <br /><br />இயேசு, கிறிஸ்தவ மதம் குறித்து ஆழமான ஆய்வுகள் செய்த பின்னர் தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். சிறுபான்மையினர் பேசிய அரமிக் மொழியை, ஆதிக்க மொழியான கிரேக்கம் (நமது காலத்தில் பேரினவாதம் என்று அழைப்பார்கள்) புறக்கணித்ததாக வரலாறு கூறுகின்றது. கிரேக்க சக்கரவர்த்தியின் அரசவையில் தான் முதன் முதலாக விவிலிய நூல் எழுத்து வடிவம் பெற்றது. அவர்கள் கிரேக்க மொழியில் தான் எழுதியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள அதிக சிரமம் எடுக்கத் தேவையில்லை. <br /><br />உலகில் பிறந்த எல்லோரும் ஏதாவது மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? நான் எந்த மதத்தையும் சேராதவர் என்பதால் தான், பக்கச் சார்பற்ற ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக் கொணர முடிகின்றது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17077599727855783942011-05-11T22:18:49.652+02:002011-05-11T22:18:49.652+02:00நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்
ஜேசு நாதர் பேசிய ...நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்<br />ஜேசு நாதர் பேசிய அரமிக் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லையெனவும்<br />அதனால்த்தான் கிரேக்கமொழியில் எழுதப்பட்டது என்று வரலாறாம்<br />கட்டுரை நன்றாக செல்கிறது ...<br />நீங்கள் என்ன மதம் அறிய ஆவல் ........ராஜதுரை குணசீலன்https://www.blogger.com/profile/00156367332868034636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67683725551388235442010-09-11T20:06:20.513+02:002010-09-11T20:06:20.513+02:00அறியாமையை போக்கவே மதங்கள் தோன்றியிருக்க வேண்டும் ,...அறியாமையை போக்கவே மதங்கள் தோன்றியிருக்க வேண்டும் , ஆதி மனிதனை கட்டுபடுத்த ஏற்படுத்தப்பட்ட சூத்திரம் , ஆனால் மதவாதிகள், மக்களை நெறி படுத்தி நாகரிக படுத்தமால் , அவர்களின் சுயநலத்தால் , மதம் என்ற சொல் இன்று கூவம் போல் பயமுறுத்துகிறது . எல்லா மதங்களும் தன் நிலை மாறி பயணம் மேற்கொள்கின்றன . அருமையான பதிவு நண்பரே , வாழ்த்துக்கள் !!! இனி ஒரு விதி செய்வோம் !profit500https://www.blogger.com/profile/07963185217040161857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22925805912916043772010-07-15T06:51:13.160+02:002010-07-15T06:51:13.160+02:00This is by Sunthar Sharma
Anonymous said...
...This is by Sunthar Sharma<br /><br />Anonymous said...<br /><br /> "சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்கள் பற்றி பேசுகின்றீர்கள். அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? ஒரு வேளை நீங்கள் மட்டும் தான் அந்த உண்மையான கிறிஸ்தவராக இருக்கலாம்."Sunthar Sharmanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89974282006125374902010-07-09T05:53:34.313+02:002010-07-09T05:53:34.313+02:00Mohamed said...சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்...Mohamed said...சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்?<br /><br />If you can compare the Bible and you Qur'an you would see the difference of the history but the problem is Qur'an is not allowing you to read the Bible isn't it? So how can you know the truth?<br /><br />Now on the internet everything is there - the positive and the negative So do a proper research!Sunthar.sharmanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42711227868717785172010-07-09T05:33:16.281+02:002010-07-09T05:33:16.281+02:00"சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்க..."சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்கள் பற்றி பேசுகின்றீர்கள். அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? ஒரு வேளை நீங்கள் மட்டும் தான் அந்த உண்மையான கிறிஸ்தவராக இருக்கலாம்."<br /><br />Soon i like to add my name as well in that list!<br /><br />Yes! there are "உண்மையான கிறிஸ்தவர்கள்" Check <br />John Piper - http://www.desiringgod.org/AboutUs/JohnPiper/CurriculumVitae/<br /><br />Augustine - http://en.wikipedia.org/wiki/Augustine_of_Hippo<br /><br />John Calvin, Charles H. Spurgeon, etc.<br /><br />I don't have much time to write if you could add me on skype sunthar.sharma i could explain more!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-24242690707616487492010-07-06T15:34:37.063+02:002010-07-06T15:34:37.063+02:00//தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரிய...//தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.//<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள். தாயகத்தில் போரினால் துன்பத்தை அனுபவித்த தமிழர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தை பார்த்து அப்படித்தான் சொல்கிறார்கள். போரினால் ஏற்படும் வலிகளை உணரமுடியாத புலம்பெயர் தமிழர்கள் இப்போதும் தீவிர தமிழ் தேசியவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50466178139807826312010-07-06T07:05:26.080+02:002010-07-06T07:05:26.080+02:00//கம்யூனிசத்தின் அடிப்படையே அது தானே?//
கம்யூனிச ...//கம்யூனிசத்தின் அடிப்படையே அது தானே?//<br /><br />கம்யூனிச நாடுகளுக்கு எதுவுமே தெரியாததுபோல் பேசாதீகள். அங்கு இருந்து கொண்டு கட்டுரை எழுதும் உங்களுக்கு எங்கள் வலி தெரியாது. அடிபட்டவர்கள் எங்களுக்கு உள்ள வேதனையும் கோபமும் உங்களுக்கு புரியாது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-60997584667315685832010-07-06T06:57:06.355+02:002010-07-06T06:57:06.355+02:00//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேத...//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். //<br /><br />இப்படித்தான் ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள். குர் ஆன் இல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? அத்தோடு குர் ஆன் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் எச்சம் தானே. இந்துக்களைப் போன்று தனியான வேத நூல் இருந்தால் நீங்கள் பெருமையடிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-16353757585798389412010-07-04T09:36:43.557+02:002010-07-04T09:36:43.557+02:00சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்?
குர் ஆன...சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்?<br />குர் ஆனில் 1400 வருடங்கள்ககு முன் கூறப்பட்டுள்ள விடயங்களை தற்போதைய விஞ்ஞானம் புதிதாக கண்டுபிடிக்கிறது. என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். அது இறைவனின் படைப்புகளைப்பற்றி மனிதர்கள் சிந்திப்பதை தூண்டுகிறது. இதங்கு என்ன பதில் கலை?Unknownhttps://www.blogger.com/profile/13322365050358846593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66235509916172011872010-07-02T14:36:23.634+02:002010-07-02T14:36:23.634+02:00//இந்து நாடான இந்தியாவில் இருந்தும்//
India not b...//இந்து நாடான இந்தியாவில் இருந்தும்//<br /><br />India not belongs to hindus it is belongs to peoples. this is stupid statement.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67828019692417877382010-07-01T15:15:47.439+02:002010-07-01T15:15:47.439+02:00//கொமினிசம் தலைவர்களைப் பார்க்கிறதா? மக்களைப் பார்...//கொமினிசம் தலைவர்களைப் பார்க்கிறதா? மக்களைப் பார்க்கிறதா?//<br /><br />தமிழ் தேசியவாத தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் வெளியுலகில் எடுபடுகின்றது. ஏனென்றால் அவர்களிடம் தான் ஊடக பலம் உள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தனியான குரல் இல்லை. இருந்திருந்தால் தமிழ் மக்களிடையே காலங்காலமாக இருந்து வரும் தொழிலாளர் பிரச்சினை, சாதிப்பிரச்சினை, வறுமைப் பிரச்சினை எல்லாம் முன்னுக்கு வந்திருக்கும். தமிழ் மக்களுக்கு இப்படியான பிரச்சினை இருப்பதாக தமிழ் தலைவர்கள் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. அவர்கள் தமிழர்கள் அனைவரும் ஒரே இனமாகப் பார்த்தார்கள். தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசினார்கள். தமிழீழம் கிடைத்தால் சிங்கப்பூராக்கி காட்டுவோம் என்றனர். (தமிழீழம் இன்னொரு முதலாளித்துவ தேசமாகும் என்பதை ஒரு நாளும் மறைக்கவில்லை.) <br /> <br />தமிழ் மக்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதாக எந்தவொரு தமிழ் தலைவராவது கூறியிருக்கிறாரா? கம்யூனிசத்தின் அடிப்படையே அது தானே?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-71533989221173435792010-07-01T14:01:24.248+02:002010-07-01T14:01:24.248+02:00//தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு தேவையில்லை எ...//தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு தேவையில்லை என்று புறக்கணித்த கம்யூனிச நாடுகளை நீங்கள் வம்புச் சண்டைக்கு இழுப்பது ஏன்? //<br /><br /><br />கொமினிசம் தலைவர்களைப் பார்க்கிறதா? மக்களைப் பார்க்கிறதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3469363737329076612010-07-01T13:41:34.517+02:002010-07-01T13:41:34.517+02:00//அதற்காக ஒதுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக கொ...//அதற்காக ஒதுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக கொமினிஷ நாடுகள் ஈடுபடலாமா? இது கொமினிஷ சித்தாந்தமா? //<br /><br />தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு தேவையில்லை என்று புறக்கணித்த கம்யூனிச நாடுகளை நீங்கள் வம்புச் சண்டைக்கு இழுப்பது ஏன்?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52365450715068437682010-07-01T13:00:40.583+02:002010-07-01T13:00:40.583+02:00//தமிழீழ தேசியவாதிகள் என்றைக்கும் தம்மை கம்யூனிஸ்ட...//தமிழீழ தேசியவாதிகள் என்றைக்கும் தம்மை கம்யூனிஸ்ட்களாக காட்டிக் கொண்டதில்லை. கம்யூனிச நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்ததுமில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுமில்லை. அவர்கள் எப்போதும் அமெரிக்காவையும் பிற மேற்குலக நாடுகளையும் தான் நம்பியிருந்தார்கள்.// <br /><br />அதற்காக ஒதுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக கொமினிஷ நாடுகள் ஈடுபடலாமா? இது கொமினிஷ சித்தாந்தமா? <br /><br /><br />//இன்று நேற்றல்ல, காலங்காலமாக நீங்கள் ஒரு மேற்குலக அபிமானி, கம்யூனிசத்தை வெறுப்பவர்.//<br /><br />இல்லை. பாடசாலையில் படித்த காலம் தொட்டு கொமினிஷத்தின்பால் ஈர்க்கப்பட்டவன். என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, கனடா போன்ற நாடுகள் ரவுடிகள். ஆனால் கொமினிசம் பேசிய நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் ரவுடிகளாக போனது எவ்வகையில் நியாயம்? சுயநல கொள்கையல்லவா? கடைசியாக நான் மதித்த ஒரே கொமினிச வீரன் சேகுவேரா. அதற்கு பின் கொமினிசமும் செத்துவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2932137616789658272010-07-01T12:16:53.179+02:002010-07-01T12:16:53.179+02:00//என்ற பகுதிக்கு நீங்கள் கொடுத்த உதாரணங்கள் ஏதோ ஒர...//என்ற பகுதிக்கு நீங்கள் கொடுத்த உதாரணங்கள் ஏதோ ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதைய கொமினிஷ யதார்த்தத்தைப்பாருங்கள். தமிழீழ விடயத்தில் அவர்கள் சிறிலங்காவிற்கு கொடுத்த ஆதரவைப்பாருங்கள்.//<br /><br />தமிழீழ தேசியவாதிகள் என்றைக்கும் தம்மை கம்யூனிஸ்ட்களாக காட்டிக் கொண்டதில்லை. கம்யூனிச நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்ததுமில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுமில்லை. அவர்கள் எப்போதும் அமெரிக்காவையும் பிற மேற்குலக நாடுகளையும் தான் நம்பியிருந்தார்கள். <br /><br />நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டு பேசுகின்றீர்கள். சிறிலங்கா அரசுக்கு எதிரெதிரான கொள்கை கொண்ட நாடுகள் எல்லாம் ஒரே அணியில் நின்று ஆதரவளித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் இப்படிப் பல. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை நீங்கள் குறிப்பிட்டு பேச மாட்டீர்கள். ஏனென்றால் இன்று நேற்றல்ல, காலங்காலமாக நீங்கள் ஒரு மேற்குலக அபிமானி, கம்யூனிசத்தை வெறுப்பவர்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25140262382750718562010-07-01T11:44:33.484+02:002010-07-01T11:44:33.484+02:00((நீங்கள் குறிப்பிட்ட வளைகுடா முஸ்லிம் நாடுகள், இந...((நீங்கள் குறிப்பிட்ட வளைகுடா முஸ்லிம் நாடுகள், இந்தியா, இலங்கை போன்றவற்றில் உதாரணம் காட்டுங்கள். ஏன் கொமினிச நாடுகளில்தானும் உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?))<br /><br />என்ற பகுதிக்கு நீங்கள் கொடுத்த உதாரணங்கள் ஏதோ ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதைய கொமினிஷ யதார்த்தத்தைப்பாருங்கள். தமிழீழ விடயத்தில் அவர்கள் சிறிலங்காவிற்கு கொடுத்த ஆதரவைப்பாருங்கள். ஆனால், கொமினிஷம் ஒன்றும் சிறந்ததல்ல. அதிகாரத்திற்கு வருபவர்கள் அடக்கி ஆளுகிறார்கள். மதமோ, அரசோ இதுதான் யதார்த்தம். சுயநலமிக்க உலகமிது. இதில் கொமினிஷம் என்ன? முதலாளித்துவம் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20640094869094910092010-07-01T09:45:18.382+02:002010-07-01T09:45:18.382+02:00//யூதர்களைப் பொறுத்த வரையில் "இயேசு ஒரு யூத ம...//யூதர்களைப் பொறுத்த வரையில் "இயேசு ஒரு யூத மதத் துரோகி. தன்னைத் தானே மேசியா என்று அழைக்கும் மோசடிக்காரன்." அதனால் தான் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று யூதர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள்.//<br /><br />இது அவர்களின் விதண்டாவாதம். கருத்தளவில் அவர்களால் நிரூபிக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36595846383950029642010-07-01T09:32:09.585+02:002010-07-01T09:32:09.585+02:00//யூதர்களின் புனித நூலான "தோரா" வை தான் ...//யூதர்களின் புனித நூலான "தோரா" வை தான் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறார்கள்.//<br /><br />உங்களுக்கு இருக்கும் பைபிள் பற்றிய அறியாமைக்கு உங்கள் கூற்றே சிறந்த உதாரணம். 'தோரா' என்பது யூதர்களின் புனித நூலின் ஒரு பகுதி. அவர்களின் புனித நூலைத்தான் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21442580582795637462010-07-01T09:20:16.550+02:002010-07-01T09:20:16.550+02:00//எது திருமறை சார்ந்தவை, எது சாராதவை என்று கூறுவதற...//எது திருமறை சார்ந்தவை, எது சாராதவை என்று கூறுவதற்கு யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது. அப்படி ஒரு ஏகபோக உரிமையை கர்த்தர் யாருக்கும் வழங்கவில்லை. (இது என்ன வியாபாரமா ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கு?)//<br /><br /><br />உங்களுக்கு யார் தந்தது நாஜ் ஹமாடியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணம் (Gospel of Thomas) மற்றும் பிற நூல்கள் எல்லாம் பைபிளின் பகுதிகள் என்று உரிமைகோர? <br /><br />என்னால் விளக்கமளிக்க முடியும் ஏன் அவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று? உங்களால் முடியுமா ஏன் அவை சேர்த்துக் கொள்ள முடியும் என்று?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13082082309698477262010-07-01T09:11:23.675+02:002010-07-01T09:11:23.675+02:00// மதப்போரில் வென்றவர்கள் தமக்கு சார்பான பகுதிகளை ...// மதப்போரில் வென்றவர்கள் தமக்கு சார்பான பகுதிகளை மட்டுமே பைபிளில் சேர்த்துக் கொண்டார்கள். எப்போதும் வென்றவர்கள் தானே சரித்திரத்தை எழுதுகிறார்கள்? தோற்றவர்களின் பக்க நியாயங்களை வருங்கால சந்ததி அறியாதவாறு மூடி மறைப்பார்கள். கிறிஸ்தவ மத வரலாற்றிலும் அது தான் நடந்தது.//<br /><br /><br /><br />இது உங்கள் வாதம். கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட முன்னரே அதாவது அவர்கள் மற்றவர்களால் வேட்டையாடப்படும்போது எழுதப்பட்டவைதான் அவை. வீணாக திரிபுபடுத்தக் கூடாது.Anonymousnoreply@blogger.com