tag:blogger.com,1999:blog-37061961.post1761997983606115675..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த "150 வீடுகள்" - உண்மைக் கதை Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-81522799951214473012017-03-26T22:49:23.731+02:002017-03-26T22:49:23.731+02:00ராஜரத்தினம் அமெரிக்காவில் இந்த தவரை செய்யாமல் வேறு...ராஜரத்தினம் அமெரிக்காவில் இந்த தவரை செய்யாமல் வேறு எங்காவது செய்து இருந்தால் சுதந்திரப்பறவையாக உலா வந்திருப்பார். அமெரிக்காவில் தவறு செய்து மாட்டாதவரை ஒகே ஆனால் மாட்டிவிட்டால் கூட உள்ள சொந்தம் கூட உதவமுடியாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84407964846998159652017-03-26T15:12:49.423+02:002017-03-26T15:12:49.423+02:00Kalai இவரைப்போல்த்தான் அமெரிக்காவில் ராஜரத்தினம் எ...Kalai இவரைப்போல்த்தான் அமெரிக்காவில் ராஜரத்தினம் எனும் தொழிலதிபர் பத்தாவது பணக்கார வரிசையில் இருந்தார்.<br />அவர் யாழ்ப்பாணத்தமிழர். <br /><br />அவர் செய்த ஊழலை எவராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை.<br /><br />இறுதியில் வெள்ளையினத்தவர் ஒருவர் உளவாளியாக பணிக்கு சேர்ந்து பல வருடங்களின் பின்<br />கணனியில் இரகசியமாக இருந்த விபரத்தை அமெரிக்க உளவுத்துறையிடம் வழங்கியவுடன்.<br /><br />கைது செய்யப்பட்டு பல கோடி பில்லியன் பெறுமதி பணத்தை அரச உடமையாக்கி இன்றும் பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.<br /><br />இது நடந்தது 2008 என்று நினைக்கிறேன்.<br /><br />அப்பொழுது பல தொண்டு நிறுவனங்களை நடத்தி லைகாபோல் சேவை செய்து வந்தார்.<br /><br />ஆனாலும் தமிழர்கள் யாரும் அவருக்கு அனுதாப அலையை அள்ளிவழங்கவில்லை.<br /><br />வெகுவிரையில் தண்டனை முடித்து வெறும் ராஜரத்தினமாக வெளிவரவுள்ளார்.senthalamhttps://www.blogger.com/profile/06508959301014509274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77088912813887266762017-03-26T15:08:29.756+02:002017-03-26T15:08:29.756+02:00Kalai தன் மீது மிகப்பெரிய ஆபத்து வரவாய்பிருக்கிறது...Kalai தன் மீது மிகப்பெரிய ஆபத்து வரவாய்பிருக்கிறது என்பதற்காக அப்பொழுது தன் மீது தமிழ் மக்கள் அனுதாப அலையை அள்ளி வீசுவார்கள் என்ற உள்நோக்கத்தோடு இயங்கி வருகிறார்.<br /><br />வெகு விரைவில் இவரது போலியான தங்கக்கோட்டை தகரும்.<br /><br />காரணம் இங்கிலாந்தில் பிரதமரின் ஆட்சி மாற்றம், ஐரோப்பாவில் இருந்து விலகல்.<br /><br />முஸ்லீம் அடிப்படைவாத பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்.<br /><br />கள்ளக்குடியேற்றம், பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் கடும் நடவடிக்கைக்கு எடுப்பார்கள்.<br /><br />அப்போது தெரியும் இவர்களது போலித்தனம்.senthalamhttps://www.blogger.com/profile/06508959301014509274noreply@blogger.com